வெண்டாமரைக்கன்றி…

இரு பத்தாண்டுகளுக்கு முன்னால் எம் காப்பர்கள் எங்கோ போயிருந்த பகலொன்றில் அரசியாரனுப்பிய மீட்பர்கள் வருகிறார்களென்று பள்ளிவிட்டனுப்பினார்கள். மீட்பர்களைக்கண்டு ஏனஞ்சினார்கள்? ++++ பற்றைக் காடுகளுக்குள்ளாலும் வெட்டிய வேலிகளுக்குள்ளாலும் புதிதாகப் பாதை சமைத்து மீட்பர்கள் வந்தார்கள். ஒவ்வொரு